
கொழும்பு பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் மாணவியை அவ்வளாகத்தினுள்ளேயே வைத்து பல்கலைக் கழக ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகளான இரு மார்ஷல்கள் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.
இவ்வல்லுறவு விடயமாக பல்கலைக் கழகம் போதிய விசாரணை நடாத்தவில்லை எனும் காரணத்தைக் காட்டி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் விசாரணைக் குழுவிடம் கருத்து தெரிவிக்கும் போது ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
வேலியே பயிரை மேய்ந்தால்.......... பயிரைக் காப்பது யார்?

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.