போலி விமானியொருவர் "ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்" விமானத்தைச் செலுத்தி உலகிலுள்ள பெரிய விமான நிலையங்களில் தரை இக்கியதுடன், 340 ஏ தரமுடைய மிகப் பெரிய விமானங்களையும் செலுத்தியுள்ளார்.ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜெராட் டெஸ்மன் என்பவர் முன்பு விமானியாக பதவி வகித்ததாக கருதப்படும் போலிச் சான்றிதழ்களை ஸ்ரீலங்கா விமான அதிகார சபைக்குச் சமர்ப்பித்து "ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ்" நிறுவனத்தின் தலைமை விமானியாக பொறுபேற்றுள்ளார்.
போலி ஆவணங்களின் மூலம் விமானியான விடயம் கண்டு பிடிக்கப்பட்டதால் ஜெராட் டெஸ்மன் தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.
விமானப் பயணிகளுக்கு ஏற்படவிருந்த பலத்த அநர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது, உண்மையை கண்டறியாமல் போலிகளுக்கு வாய்ப்பளிக்கும் ஸ்ரீலங்காவின் அசமந்தப்போக்கை "களத்துமேடு" கண்டிக்கின்றது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.