
"குருவிக்கூடு" என வர்ணிக்கப்படும் பீஜிங்க் தேசிய விளையாட்டு மைதானம் 91,000 பேர் அமரக்கூடிய ஆசனங்களை கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், பிரான்சு அதிபர் நிகோலஸ், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட், மற்றும் இந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி உட்பட 101 நாட்டு தலைவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்கிறார்கள். கனடா, ஜேர்மன் நாட்டுத் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டி கடந்த 2004 ஆம் ஆண்டு கிரீஸின் தலைநகர் எதேன்ஸில் இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.