
சிங்கைப் பெண்கள் தொழிலிம் மட்டும் அதிகம் நாட்டம் காட்டாமல் திருமணத்திலும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் சிங்கைப் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.
பாருங்க களத்துமேடு.இக்கரைக்கு அக்கரை பச்சை என்கிறமாதிரி,
பதிலளிநீக்குஒவ்வொரு நாட்டின் வாழ்க்கைமுறை,சூழல் எவ்வளவு வித்தியாசப்படுது.ஒரு நாட்டில் ஒரு குழந்தை மட்டும் என்கிறார்கள்.
சிலநாடுகளில் ஒவ்வொரு குழந்தை பெற்றதும் ஊக்கப்பணம் கொடுக்கிறார்கள்.சில நாடுகளில் கணக்கில்லாமல் பெற்றுவிட்டு அவதிப்படுகிறார்கள்.
நம் நாட்டில் அளவோடு பெற்றுக்கொண்டாலும் அழித்து ஒழிக்கிறார்கள்.என்னப்பா
கொடுமை இது!
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஹேமா.
பதிலளிநீக்கு