......
கலாநிதி முருகர் குணசிங்கம் என்பவரால் எழுதப்பட்டு சிட்னி தென் ஆசியவியல் மையத்தின் எம் வி வெளியீடாக கிமு 300 முதலாக கிபி 2000 ஆண்டு வரையான "இலங்கையில் தமிழர்" எனும் முழுமையான வரலாற்று ஆய்வு நூல் பிரசுரமாகியுள்ளது.
இலங்கையில் இந் நூலை எங்கு பெறலாம் எனும் விபரத்தினை அறிய முடியவில்லை, தெரிந்தவர்கள் அறியத் தாருங்கள்.
கலாநிதி முருகர் குணசிங்கத்துக்கு "களத்துமேடு" வாழ்த்தினையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.