
தென்பசுபிக் நாடான தொங்காவின் தேவாலயமொன்றில் ஆயிரம் அதிதிகள் முன்னிலையில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் தொங்கா மன்னன் ஐந்தாம் ஜோர்ஜ் துபோயு தங்க கிரீடத்தை முடிசூடிக் கொண்டார்.
மன்னர் ஐந்தாம் ஜோர்ஜின் தந்தை மன்னர் நான்காம் டோபாஹயு துபோயு 1967 ஆம் ஆண்டு முடி சூடி ஆட்சி புரிந்து வந்தார், இவர் 2006 ஆம் ஆண்டு மரணமானதைத் தொடந்து புதிய மன்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
கடந்த 40 ஆண்டு காலத்தின் பின்னர் முடி சூட்டு விழா பிரமாதமாக நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.