சனி, 30 ஏப்ரல், 2011

ஸ்ரீலங்காவின் மேதினத் கொண்டாட்டமும் முட்டுக் கொடுக்கும் தமிழ்க் கட்சிகளும்!

தொழிலாலர் தினத்தை நினைவூட்டும் விதத்தில் மே மாதம் முதல் நாள் உலகம் பூராவும் விடுமுறை தினமாகும். அந்த மே தினத்தைச் சிறப்பிப்பதற்காக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் எனப் பல சிறப்பு நிகழ்வுகள் தொழிற் சங்கங்களினால் நடாத்தப்படுவது ஜனநாயக நாட்டுக்குச் சிறப்பானதாகும்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

அழிவின் விளிம்பிலுள்ள "டஸ்னர்"மொழியின் நிலை "தமிழ்"மொழிக்கும் ஏற்படுமா!

இந்தோனேஷியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளில் மலாய் மொழிக்கொத்த "பஹாசா இந்தோனேஷியா" எனும் மொழியே கோலோச்சி வருவதால் 17 மில்லியன் பேர் பாடசாலைக் கல்வி தொடக்கம் அரச நிர்வாகம் வரை "பஹாசா" மொழியைப் பின்பற்றுகின்றனர்.
எல்லோரும் பஹாசா மொழியைப் பின்பற்றுவதனால் காலம்காலமாக பபுவா மாகாணத்தில் பேசப்பட்டு வந்த "டஸ்னர்" எனும் மொழி இல்லாது போகும் நிலையை எட்டியுள்ளது.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

சாயிபாபா - அரிய படத் தொகுப்பு














































மேலதிக பழைய படங்களுக்கு அழுத்தவும்: http://www.saibabaofindia.com

சத்தியசாயி பாபா - அரிய படங்களுடன் ஒரு கண்ணோட்டம்


இந்திய ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு உண்மை, அமைதி, அன்பு, அகிம்சை போன்ற போதனைகளை வலியுறுத்தி கல்வி, மற்றும் பொதுநல உதவிகளை மக்களுக்காகச் செய்து, ஒழுக்கமான அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் சத்தியசாயி பாபா.

சனி, 23 ஏப்ரல், 2011

ஐநா நிபுணர் குழு அறிக்கையும் கருணாவின் முதலைக் கண்ணீரும்!

ஸ்ரீலங்கா அரசாங்க, படைத்தரப்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் மீது நடாத்திய போர்க் குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையின் முன்னோட்டம் கசிந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரச உயர்நிலையாளர்களும், அவர்களை ஒட்டி அரசியற்பிழைப்பு நடத்தும் சிலரும் கதிகலங்கிப் போயுள்ளமை அனைவரும் அறிந்ததே!

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

"நீயா நானா" கோபிநாத்தும் தமிங்கில ஆதிக்கமும்!

இந்திய தொலைக்காட்சிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேசும் மக்களிடையே மிகவும் நெருங்கிய உறைவைப் பேணி வருகின்றது என்றால் அதில் மிகையில்லை, அந்த தொலைக்காட்சியில் இடம்பெறும் "நீயா நானா", "நடந்தது என்ன" போன்ற நிகழ்ச்சிகள் பிரபல்யமானவை, இவற்றை திரு.சந்திரன் கோபிநாத் மிகவும் சிறப்பாகத் தொகுத்து வழங்கின்றார்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

தமிழும் ஒரு நாள் தெமல என்றாகுமா!


இலங்கையின் சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெற்றிருக்க வேண்டுமென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உத்தரவு பிறப்பித்திருக்கும் செய்தியானது கல்லுக்குள்ளும் ஈரமிருக்கும் என்பதை தெளிவாக்குகின்றது.

சனி, 2 ஏப்ரல், 2011

கிரிக்கெட் உலகக் கிண்ணமும் தவற விட்ட இலங்கை அணியும்!

இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு மும்பாய் வாங்கடே சர்வதேச விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகிய பத்தாவது உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய, இலங்கை அணிகள் பங்கேற்றன.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

தமிழுக்கான அங்கீகாரத்தை நிலைநிறுத்துவாரா டக்ளஸ் தேவானந்தா!

இலங்கையில் பயங்கரவாதம் முற்றுப்பெற்று மக்கள் அனைவரும் பீதியற்று நிம்மதியான வாழ்க்கை வாழ்கின்றார்களென ஊடகங்களின் வாயிலாக புளகாங்கிதம் அடைய ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர் முயற்சி எடுத்து வருகின்றமை அனைவருக்கும் தெரிந்ததே!
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----