இலங்கையின் வட பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தலைநகரில் கடந்த ஐந்து வருடங்களாக வாழும் தமிழர்கள் அனைவரும் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று தங்களின் விபரங்களைப் பதிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த அனைவரையும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யக் கோருவது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும், ஒரு ஜனநாயக நாட்டில் குடிமகனுக்கு உரிய கௌரவம் மறுக்கப்படுவது விசனத்துக்குரியதாகும்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.