செவ்வாய், 23 செப்டம்பர், 2008

தீவக கடலோரத்தில் ஒதுங்கிய சடலங்கள் அடையாளம் காணப்பட்டன!

தீவகக் கடலோரத்தில் ஒதுங்கி வரும் பெண்களின் சடலங்கள் தொடர்பான செய்தியை "களத்துமேடு" கடந்த வாரம் பதிவு செய்திருந்தது தெரிந்ததே!

இராமேஸ்வரத்தில் இருந்து 2008.09.11 ஆம் திகதி இலங்கை திரும்பிய அகதிகளின் படகு விபத்துக்குள்ளானதில் பெண்கள் நால்வரும், ஆண் ஒருவரும், குழந்தைகள் இருவரும் உயிரிழந்தர் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

வவுனியாவைச் சேர்ந்த முருகையா சந்திரமோகன் தெரிவித்த தகவலின் அடிப்படையில் கரை ஒதுங்கிய சடலங்களில் மேலும் ஐந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவை தாய், தந்தை, பிள்ளைகள் மற்றும் மைத்துனி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதென ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் திருமதி ஜோய் மகாதேவன் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்டவர்களின் விபரம்:

ரங்கன் முருகையா - வயது 52
இந்திராணி முருகையா - வயது 42
சந்திரமோகன் செந்தூரன் - வயது 06
சந்திரமோகன் கோபிகா - வயது 05
திவ்வியா - வயது 22

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----