தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகம் !, சாத்தான் வேதமோதுகின்றது !,தீபத்தின் அவசர அவசரமான தீர்வு காண முடியாத நேர் காணல் !, அடுத்த பிரபுதேவாவும் பிறேம் கோபாலும் !, ஆழும் கட்சிக்குள் நுழைய ஒத்திகை பார்க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ! ..... தோழரே வணக்கம். களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

ஸ்ரீலங்காவில் கொல்லப்பட்ட காயப்பட்டோர் விபரம் !


ஸ்ரீலங்காவில் கடந்த எட்டு மாதங்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த படைதரப்பினரதும் பொது மக்களினதும் விபரங்களைப் பாராளுமன்றத்தில் பிரதமரும் பாதுகாப்புப் பிரதியமைச்சருமான ரத்னஸ்ரீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் பொலிஸ், இராணுவ படை தரப்பிலிருந்து 896 பேர் கொல்லப்பட்டும், 5908 பேர் காயமடைந்தும் உள்ளனர். பொதுமக்களில் 381 பேர் கொல்லப்பட்டும், 621 பேர் காயமடைந்தும் உள்ளதாக அத்தகவல் கூறுகின்றது.

இவை அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் ஆகும், இவை தவிர்த்து பதிவு செய்யப்படாத கொலை மற்றும் காயப்பட்டவர்களினையும் சேர்த்தால் இப்பட்டியல் நீளக் கூடுமென அறிய முடிகின்றது.

0 கருத்துக்கள் ::

ஊடகப் புதினங்களின் திறனாய்வுக் களம்






நாட்டில் இருந்து இப் பதிவைப் பார்வையிடும் நண்பரே வணக்கம்! மறக்காமல் உங்கள் கருத்தையும் சில வரிகளில் பதிவு செய்து விட்டுச் செல்லுங்கள்.