
வவுனியா தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் தெருவால் சென்று கொண்டிருந்த பொது மகனொருவரும், தற்கொலையாளியும் உயிரிழந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா காவற்துறையைச் சேர்ந்தவர்களும் இதில் காயப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது, இதில் 3 பொது மக்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்கொலைக் குண்டுதாரியில் இலக்குத் தவறியதால் இவ் விபரீதம் நடந்திருக்கலாமென அறிய முடிகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.