ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமானவரென கருதப்படுவோரை பாதுகாப்பு படையினர் அவசரகால சட்ட விதிகளுக்கமைய கைது செய்யலாம், ஆனால் இவர்களை நீதிமன்றில் ஆஜர் படுத்த வேண்டும் எனும் சரத்தும் அதில் அடங்கி உள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைதாவோரை நீதிமன்றில் வழக்குத் தொடராமல், குற்றச்சாட்டு எதனையும் தாக்கல் செய்யாமல், ஒன்றரை வருட காலத்துக்கு தடுத்து வைக்கலாம் எனும் வகையில் அவசரகாலச் சட்ட விதியில் திருத்தம் செய்யும் பொருட்டு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி வெளியான அரச வர்த்தமானி மூலம் ஜனாதிபதியால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.