
அண்மையில் அமைச்சர் பேரியல் அஷ்ரப் நகரப்புற மக்கள் அனுபவிக்கும் அனைத்து விடயங்களையும் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென கருத்துத் தெரிவித்திருந்தார்.
தினமும் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாமல் ஸ்ரீலங்கா மக்கள் திண்டாடுவதை "வீரகேசரி" பத்திரிகை காட்டூன் படம் மூலம் அழகாகக் காட்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.