தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகம் !, சாத்தான் வேதமோதுகின்றது !,தீபத்தின் அவசர அவசரமான தீர்வு காண முடியாத நேர் காணல் !, அடுத்த பிரபுதேவாவும் பிறேம் கோபாலும் !, ஆழும் கட்சிக்குள் நுழைய ஒத்திகை பார்க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ! ..... தோழரே வணக்கம். களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

ஐநா வெளியேறுகின்றது !

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்து மனிதாபிமானப் பணிகளில் செயற்பட்டு வந்த ஐ.நா.பணியாளர்கள் அனைவரும் தங்களின் வாகனத் தொகுதிகளுடன் இன்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு திரும்புகின்றனர்.

ஓமந்தை வரை பாதுகாப்பாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்ததற்கமைய அனைத்து ஐ.நா. பணியாளர்களும் வன்னியில் இருந்து இன்றே வெளியேறி விடுவார்கள் எனச் செய்திகள் கூறுகின்றன.

3 கருத்துக்கள் ::

ஹேமா said...

அநாதைகளுக்கு ஆகாயம் துணை!

களத்துமேட்டின் ஈழவன் said...

நன்றி ஹேமா, அல்லலுற்று நிர்க்கதியற்று இருக்கும் எம்மவர்க்கு அரசசார்பற்ற நிறுவனங்களே துணை நின்றன, அவையும் துரத்தப்பட்டால், வன்னி அப்பாவி மக்களின் நிலை என்னவாகும் என்பதை நினைத்தே பார்க்க முடியாமல் இருக்கின்றது.

//அநாதைகளுக்கு ஆகாயம் துணை//
அவலம் எம்மவருக்கு தொடர்கதையா?

ஹேமா said...

//அநாதைகளுக்கு ஆகாயம் துணை
அவலம் எம்மவருக்கு தொடர்கதையா?//
என்ன சொல்ல களத்துமேடு.
சிலசமயங்களில் ஓ..என்று அழ வேணும் போல மட்டும் இருக்கு.
யாரைக் குறை சொல்லலாம்.
தலைவிதியா...மனிதன் இயற்றிய விதியா ஈழத்தமிழனுக்கு!

ஊடகப் புதினங்களின் திறனாய்வுக் களம்






நாட்டில் இருந்து இப் பதிவைப் பார்வையிடும் நண்பரே வணக்கம்! மறக்காமல் உங்கள் கருத்தையும் சில வரிகளில் பதிவு செய்து விட்டுச் செல்லுங்கள்.