
போர்கால சூழலில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளைச் செய்து வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வன்னியில் இரணைமடு சந்தியில் செயலகத்தைக் கொண்டு செயற்பட்டு வந்தது, ஆனால் இன்றைய யுத்த சூழல் மக்களை இடம்பெயர வைத்துள்ளதால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் புதுக்குடியிருப்பு பகுதிக்கு இடம்பெயருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.