சனி, 6 செப்டம்பர், 2008
வவுனியா விவசாயிகள் சங்க தலைவர் சுட்டுக் கொலை !
வவுனியா பம்பைமடு விவசாயிகள் சங்கத் தலைவரான 45 வயதுடைய பொன்னர் மகேந்திரன் கடந்த 2008.09.04 ஆம் திகதி இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு பம்பைமடு பாடசாலைக்கு அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.