கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் கால் பதித்திருந்த வேளை யாழ். நல்லூரில் நீராகாரம் எதுவும் அருந்தாமல் உண்ணா விரதமிருந்தார் தியாகி திலீபன்.
உயிர்த் தியாகம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் லெப்டினன் கேணல் தியாகி திலீபனின் 21 ஆவது வருட நினைவாஞ்சலி வேளையில் அவரின் கடைசி உரையினை "களத்துமேடு" பதிவு செய்கின்றது.
பகிர்தலுக்கு நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நிமல்.
பதிலளிநீக்கு