வவுனியா வைரவபுளியங்குளம், வைரவர்கோவில் வீதியில் அருகருகே உள்ள இரு வீட்டில் வசித்து வந்த பெண்கள் இருவர் 2008.09.22 (நேற்று) இரவு 8 மணியளவில் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கை வங்கி வவுனியா கிளையில் பணி புரிந்த காரைநகரைச் சேர்ந்த 22 வயதுடைய செந்தில்நாதன் சிவசங்கரி மற்றவர் வவுனியா தனியார் வைத்தியசாலையொன்றில் பணியாற்றிய நெடுங்கேணி சின்ன அடம்பன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய முத்துலிங்கம் தேவிகா இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் ஆகும்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.