
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் ஊடகச் செயலாளராகப் பணிபுரிந்த மட்டக்களப்பைச் சேர்ந்த ராதிகா தேவகுமார் இன்றிரவு 7.30 மணியளவில் கல்லடியில் வைத்து துப்பாக்கிதாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.