

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த ஆறு பெண்பிள்ளைகள் தொப்பிகல பிரதேசத்தில் இருந்து தப்பி வந்து சித்தாண்டி இராணுவ முகாமில் சரணடைந்திருப்பதாக 232 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி லெப்டினண்ட் கேணல் பிரியந்த நாபாகொட தெரிவித்துள்ளார்.
போராளிகளின் வீரச்சாவு பற்றிய தகவல்கள் எதுவும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைக்கவில்லை.
ஸ்ரீலங்காவின் கூற்றில் எந்தளவுக்கு நம்பகத்தன்மை இருக்கின்றது.
பதிலளிநீக்குஹெவின் தங்களின் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குஇலங்கையைப் பொறுத்தவரை நம்பகத்தன்மை என்பது வினாக்குறிதான்.