செவ்வாய், 8 மே, 2007

சர்வதேசம் நேரடியாகத் தலையிட வேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இருந்து விலகவிருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது, இந்த விடயத்தைக் கூர்ந்து கவனிக்கும் போது இரத்த ஆற்றில் மூழ்க சிங்களவர்கள் தயாராகி விட்டார்கள், தமிழர்கள் தயாராக இருங்கள் என்பது போன்று விழங்குகின்றது.

அரசாங்கத்தின் இத் தகவல் வெளிவந்துள்ள இந்த நிலையில் அரசாங்கத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் நிலமை மோசமாகி விட்டது சர்வதேசம் நேரடியாகத் தலையிட்டு சமாதான செயற்பாட்டை மீள ஆரம்பிப்பதற்கு உதவி செய்ய வேண்டுமென அறிவித்துள்ளது.

2 கருத்துகள்:

  1. பெயரில்லா8 மே, 2007 அன்று PM 4:52

    ஈழம் தொலை தூரத்தில் இல்லை என்பது தெளிவாகின்றது.

    அன்புடன்
    அ.தமிழரசன்
    சுவிற்சலாந்து.

    பதிலளிநீக்கு
  2. அ.தமிழரசனின் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----