
பொது வாகனத்தினுள் பிரவேசிக்க முடியாத நிலை, விமான கதவினூடாக செல்ல முடியாமை, நோயாளர் காவு வண்டிக்குள் ஏற்ற முடியாமை, வைத்திய பரிசோதனையின் போது ஸ்கேன் இயந்திரத்தினுள் போக இயலாமை இப்படிப்பட்ட பல பிரச்சனைகளுக்கு உடற் பருமனானவர்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள்.

..
..
..
..
இப்படிப்பட்டவர்கள் இறந்த பின்னரும் கூட பருமனின் தேவைகேற்ப பிரேதப் பெட்டிகளை பெற முடியாமை, வாங்கிய பெட்டியினுள் பிரேதத்தை உட் செலுத்தலில் இருக்கும் கடினம், பிரேதம் தகனம் செய்யும் இயந்திரத்தினுள் புக வைப்பதில் இருக்கும் சிக்கல் இவ்வாறாக உடற் பருமனுற்றோர் சிக்கியுள்ளார்கள்.
நீங்களும் உடற் பருமனானவர்களா சற்று சிந்தியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.