

இவ்வாரம் அப்பாதையினை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் திறந்து விட்டதைத் தொடர்ந்து பொது மக்கள் பயணிக்கத் தொடங்கினர், திடீரென ஓமந்தை உயிலங்குளம் சூனியப் பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின்(ICRC) வாகனத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கித் தாக்குதல் நடாத்தியதைத் தொடர்ந்து் அப்பகுதியில் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதால் அங்கு பணிபுரிந்த செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளை உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அவ்விடத்திலிந்து விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் பாதை மீண்டும் அடைக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.