ஸ்ரீலங்கா பியகம மீகஹவத்த பொலிஸ் பிரிவின் தெல்கொட மஹவத்த எனும் சிங்கள கிராமத்தில் நேற்று அதிகாலை கோரத்தனமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் கூரிய ஆயுதங்களினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர், இச் சம்மவத்தில் படுகாயமடைந்த 11 வயதுடைய சிறுமி கே.டபிள்யூ.எம். தினூஷா மதுரங்கி ஆபத்தான நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கே.எம்.திலகரெட்ண - 36 வயதுஎஸ்.டி.ரம்யலதா - 34 வயது
எஸ்.ஏ.டி.அமலவதி - 80 வயது
கே.டபிள்யூ.எம்.தில்ஷான் மதுவந்த - 8 வயது
கே.டபிள்யூ.எம்.சச்சிந்த லக்ஷான் - 4 வயது

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.