







உலகக் கிண்ண கிரிகெட் ஆட்டத்தின் இறுதிச் சுற்றுக்கு இலங்கை அணி தெரிவாகி வெற்றிக் கேடயத்தை எட்டும் நிலைக்கு வந்து விட்டது.
அணித் தலைவர் ஜெயவர்த்தனா பெற்ற சதத்துடனும் முத்தையா முரளிதரன் சுழற்றி வீசும் பந்துக்கு முகம் கொடுக்க முடியாமலும் 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சுறுண்டு பரிதாபகரமாக வெளியேறியது நியூசிலாந்து அணி.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.