
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஸவின் ஊடகப் பணிப்பாளர் திரு.சந்திரபால லியனகேயின் முகவரியிட்டு வந்துள்ள தபால் பொதியில் துகள்கள் உள்ளடங்கி இருந்ததாக அறியப்படுகின்றது, இந்தப் பொதி இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அரிய முடிகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் இவரின் முகவரிக்கு இத் தபால் அனுப்பப்பட்டிருக்கலாம், இத் துகள்கள் உயிர்பலி கொள்ளக்கூடியதாக செறிவு இருக்குமோவெனவும் புலனாய்வுத் தரப்பு தீவிர விசாரணை செய்து வருகின்றது.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னரும் இப்படிப்பட்ட அனாமதேய துகள்களினால் சர்வதேசமே துவண்டு போன விடயம் கவனத்துக்கு உரியது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.