
ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதன் படையணியும் ஈழத்தமிழர்களுக்குச் செய்யும் கொடுமைகள் எழுதி முடிக்க இயலாதவை, அந்த கொடூர வரிசையில் இப்படமும் பதிவாகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் தமிழர்கள் வாழும் பகுதியில் நேற்று தெருவால் வந்த முதியவர் ஒருவரை ஸ்ரீலங்கா பெண் பொலிஸார் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரா இவரின் பையினுன் தாக்குதல் செய்யக்கூடிய பயங்கரமான ஆயுதங்கள் இருக்கின்றனவாவென துருவித் துருவி ஆராய்வதனைப் பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.