
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான திரு. எச்.எம். வசந்த சமரசிங்க இராஜினாமாச் செய்துள்ளதால் அவ் வெற்றிடத்துக்கு கருணா அம்மான் நியமிக்கப்பட்டுள்ளார், நாளைய பாராளுமன்ற அமர்வின் போது அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்.
விரைவில் கருணா அம்மானுக்கு அமைச்சர் அந்தஸ்துள்ள பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.