வெள்ளி, 10 அக்டோபர், 2008

ஸ்ரீலங்காவின் விமானக் குண்டுத் தாக்குதலுக்கு தாயும் மகளும் பரந்தனில் பலி!

ஸ்ரீலங்கா விமானப் படையினர் கிளிநொச்சியை அண்டியுள்ள பரந்தன் குமரபுரம் பகுதியில் 2008.10.10 ஆம் திகதி இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் நடத்திய விமானக் குண்டு வீச்சில் பரந்தன் இந்து வித்தியாலய பாடசாலை ஆசிரியை 50 வயதுடைய அருமைநாதன் சந்திராதேவி, இவரின் மகளான 10 வயதுடைய அருமைநாதன் அச்சிகா ஆகிய இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன், அதே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் உட்பட ஏழு பேர் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தோர் விபரம்:

தா.அருமைநாதன் - 52 வயது
அருமைநாதன் அஜிதன் - 12 வயது
சிறிகாந்தா துவாரகன் - 13 வயது
மனோகரன் உசா - 32 வயது
த.சிவானந்தன் - 39 வயது
க.யோகம்மா - 65 வயது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----