
நாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அமைப்பு அல்ல. விடுதலைப் புலிகளுக்கோ வேறு எந்த ஒரு அமைப்புக்கோ நாம் அச்சப்படவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பாக நாம் பேசுவதாக குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாவம் என்.ஸ்ரீகாந்தா, தமிழீழ விடுதலைப் புலிகள் கருணை காட்டாமல் போயிருந்தால் புதைத்த இடத்தில் புல் என்ன மரமே முளைத்திருக்கும், அது மட்டுமல்லாமல் மரணித்த பாராளுமன்ற உறுப்பினருக்குப் பதிலாகவே இவரை நியமிக்க வேண்டிய துர்ப்பாக்கியம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டது, அதுவும் தமிழ்ச்செல்வனின் சிபார்சுவில் தெரிவானவர் தான் இந்த ஸ்ரீ காந்தா. நிலமை அப்படியிருக்கும் போது இவரின் வாய் வார்த்தை ஜாலம் பரிதாபமாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.