.jpg)
.jpg)
புத்தளம் தும்பலதெனிய பிரதேசத்தின் பற்றைக் காட்டினுள் 9 உருக்குலைந்த சடலங்களை ஸ்ரீலங்கா பொலிஸார் நேற்று மீட்டனர், நேற்றைய களத்துமேட்டில் 13 உருக்குலைந்த சடலங்கள் எனத் தவறாகப் பதிவாகியிருந்தது, 9 பேர் என்பதே உறுதியான தகவலாகும்.
படத்தின் முதற் காட்சியில் ஊடகவியலாளர்கள் திரண்டு நிற்பதும், இரண்டாவதில் கறுப்புப் பைகளில் பொதியிடப்பட்டு சடலங்கள் காணப்படுவதும் பதிவாகியுள்ளது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.