
2004 மார்கழி 26 திகதி ஏற்பட்ட சுனாமி கடல்கோள் அனர்த்தத்தில் மூன்று சிறு தீவுகள் கடலில் மூழ்கின.
ஏனையவை மண் அரிப்பு மற்றும் சுரங்கத் தொழில் போன்றவற்றினால் மறைந்துவிட்டன. காணாமற் போன 24 தீவுகளும் தனித்தனி பெயருடன் அழைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.