



ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஊடக சுதந்திரத்துக்கான அச்சுறுத்தலைக் கண்டித்து நேற்றுக்காலை கொழும்பிலுள்ள தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு முன்பாக தேசிய இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.
இவ் ஆற்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அகிலவிதான காரியவம்சம் தலைமையில் "ஊடக சுதந்திரம் மரணித்து விட்டது" எனும் சுலோகத்துடன் கோசமெழுப்புவதையும், இறுதியில் அக் கோசம் தாங்கிய பிரேதப் பெட்டியை எரியூட்டி ஊடக சுதந்திரத்துக்கான அரசின் அச்சுறுத்தலை உலகுக்குக் காட்டியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.