
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த இருவரது கொலைகள் குறித்து ஸ்ரீலங்கா பொலிஸார் முழுமையான புலன்விசாரணையை நடத்த வேண்டும், பத்து மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் திருகோணமலை மாவட்டம் மூதூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டுத் தொண்டர் நிறுவனத்தின் 17 உள்ளூர் பணியாளர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து புலன் விசாரணை நடத்துவதில் இலங்கை அரசாங்கத்துக்கு உள்ள முக்கியத்துவம் போன்ற விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான அதிகரித்துவரும் வன்செயல்களுக்கு எதிராக இந்த வருடத்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் ஐ.நா.தலைமைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.