
வருமானமீட்டுவதற்காக நடாத்தும் இந்த கலை நிகழ்ச்சி எனும் வியாபாரத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளினால் ஆங்காங்கே ஒரு குழுவை இன்னொரு குழு திட்டித் தீர்ப்பதனையும், வன்முறையில் ஈடுபடுவதனையும் காணக் கூடியதாகவுள்ளது.
இதனால் எதிர்வரும் முதலாம் திகதி விபரீதம் ஏதும் ஏற்படலாமென சுவிஸ் காவற்துறை எதிர்பார்ப்பதாகவும், இதனைத் தடுப்பதற்காக முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த மாவீரர் தினத்திலும் இரண்டு குழுக்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் கலந்து கொண்ட மக்கள் பீதியடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிசில் தமிழக நடிகர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியும் நெடியவன் குழு பரப்பிய வதந்தியும் - வானொலி நிகழ்ச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.