புதுக்குடியிருப்பு உடையார்கட்டுப் பகுதியில் வசித்து வரும் பூநகரி ஞானிமடத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ரஞ்சிதமலர் கேதீஸ்வரன் தனது உறவினரான 84 வயதுடைய செல்லம்மா சுந்தரராஜனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் மூலம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து வவுனியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வந்த போது அவரது பிரயாணப் பையில் இருந்து 3.5 கிலோ நிறையுடைய சி - 4 ரக வெடிமருந்து இருந்த காரணத்தினால் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்துள்ளனர்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.