
அக்கராயன் கோணாவில் பகுதியில் 2008.11.11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு செறிவான எறிகணை மற்றும் கனரக சூட்டாதரவுடன் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்ட ஸ்ரீலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய முறியடிப்புத் தாக்குதலில் 12 ஸ்ரீலங்கா படையினர் கொல்லப்பட்டும், 25 படையினர் காயமடைந்தும் உள்ளனரெனெ தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.