
மும்பாய் தாராவி பகுதியிலுள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சதுக்கத்தில் திருவள்ளுவர் நற்பணி இயக்கத்தின் தலைமையில் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள்,தமிழ் காப்போம் அமைப்பு, தென்னிந்திய முஸ்லிம் சங்கம், மும்பை தமிழ் ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இணைந்து இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் படியாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப்பட எரிப்புப் போராட்டத்தினை நடாத்தினர்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.