தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வரி பெறும் சுங்கப் பணியில் ஈடுபட்டு வந்த எட்டு உறுப்பினர்கள் அவ் அமைப்பினாலேயே கடந்த இரு வாரங்களுக்கு முன் மரண தண்டனைக்கு இலக்காகி உள்ளனர்.
சேகரிக்கப்பட்ட வரிப்பணத்தை தமது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தினார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கிளிநொச்சி, வட்டக்கச்சி விளையாட்டு மைதானத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மரண தண்டனை வழங்கியதாக ஸ்ரீலங்கா தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் செய்தி தெரிவித்துள்ளது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.