
அயர்லாந்து நாட்டில் காவல்துறை பற்றிய மூன்று மாத கால விசேட பயிற்சிநெறியினை 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெற்றுக் கொண்டு ஸ்ரீலங்கா திரும்பியதும் விடுதலைப் புலிகளின் காவல்துறையினருக்கு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் பயிற்சிகளை வழங்கியதாகவும் அதன் பின்னரே சம்பூர்ப் பிரதேச காவல்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் சஞ்சீவன் மாஸ்டர் கூறியதாக அரச தரப்புச் செய்திகள் மேலும் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.