
கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றியது போல் விரைவில் வன்னி பெருநிலப்பரப்பையும் கைப்பற்றுவோமென, அநுராதபுரம், கல்கிரியாகம உயர் பயிற்சி நிறுவகத்தில் நேற்று நடைபெற்ற சிவில் பாதுகாப்பு படையணிக்கான நிகழ்வொன்றில் பேசும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.