
தமிழர்களை இவ்வளவு காலமும் மாதக்கணக்கில் வைத்திருந்து விசாரித்து வந்த ஸ்ரீலங்கா காவல்துறை இனிமேலாவது துரிதமாகச் செயற்பட்டு குற்றமற்றவர்களை விடுவிப்பார்களா என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இப் புதிய நடைமுறையின் காரணமாக மனித உரிமை மீறல்கள் பெருமளவு அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக மனித உரிமை செயற்பாட்டாளர் மேகலா சண்முகம் கவலை தெரிவித்திருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.