தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகம் !, சாத்தான் வேதமோதுகின்றது !,தீபத்தின் அவசர அவசரமான தீர்வு காண முடியாத நேர் காணல் !, அடுத்த பிரபுதேவாவும் பிறேம் கோபாலும் !, ஆழும் கட்சிக்குள் நுழைய ஒத்திகை பார்க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ! ..... தோழரே வணக்கம். களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

விடுதலைப் புலிகளினால் சிறை பிடிக்கப்பட்ட ஸ்ரீலங்கா படை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னியைக் கைப்பற்றும் நோக்கில் பல இழப்புக்களுக்கும் மத்தியில் முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படை தரப்பினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிரத் தாக்குதலை மேற்கொண்டதில் கடந்த 2008.12.16 ஆம் திகதி கிளாலியில் 50 பேருக்கும் அதிகமான ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டும், 160 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர், இம் முறியடிப்புச் சமரில் விடுதலைப் புலிகளினால் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.

இம்முறியடிப்புத் தாக்குதலில் ஸ்ரீலங்கா படைத்தரப்பின் அநுராதபுரம் கல்நாவ பகுதியைச் சேர்ந்த 53 ஆம் கொமாண்டோ அணியின் 6 ஆம் சிங்கப் படைப் பிரிவின் 22 வயதுடைய திரு.நிஸாந்த றணசிங்க என்பவர் உயிருடன் விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்டுள்ளார்.

நிஸாந்த ரணசிங்க ஊடகவியலாளருக்கு அளித்த செவ்வியின் ஒளிப் பேழை

நன்றி: சங்கதி

0 கருத்துக்கள் ::

ஊடகப் புதினங்களின் திறனாய்வுக் களம்






நாட்டில் இருந்து இப் பதிவைப் பார்வையிடும் நண்பரே வணக்கம்! மறக்காமல் உங்கள் கருத்தையும் சில வரிகளில் பதிவு செய்து விட்டுச் செல்லுங்கள்.