மட்டக்களப்பு, ஆரையம்பதி 3 ஆம் குறிச்சியில் வசிக்கும் மாவிலங்குதுறை பாடசாலை ஆசிரியரான செல்லத்தம்பி கிருஷ்ணபிள்ளையின் வீட்டில் 2008.12.13 ஆம் திகதி இரவு துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் அக் குடும்பத்தினரில் ஒருவர் கொல்லப்பட்டும், இருவர் படுகாயமும் அடைந்துள்ளனர்.45 வயதுடைய ஆசிரியர் திரு.செல்லத்தம்பி கிருஷ்ணபிள்ளை (மனோகரன்) அவரது மனைவி திருமதி தயாளினி மற்றும் 17 வயதுடைய மகள் கிருஷ்ணபிள்ளை நிஷாந்தினி ஆகிய மூவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் தாய் தயாளினி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
தந்தையும் மகளும்(செல்லத்தம்பி கிருஷ்ணபிள்ளை, கிருஷ்ணபிள்ளை நிஜாந்தினி) ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.