
இப் புகையிரத சேவையினை இன்று 2008.12.15 ஆம் திகதி தொடக்கம் வவுனியா வரை நகர்த்த சமூக சேவைகள், சமூக நலன்புரித்துறை அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா முயற்சியினை மேற்கொண்டிருந்தார், பாதைச் சீரமைப்பு, பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப வேலைகள் முற்றுப் பெறாததால் நாளை செவ்வாய்க்கிழமை முதல் வவுனியா வரையான நேரடிப் புகையிரதச் சேவை தொடருமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் செவ்வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.