
2006 ஜூன் 28 ஆம் திகதி ஜேர்மனி நாட்டில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, பா.அரியநேத்திரன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா கஜேந்திரன் ஆகிய மூவரும் ஸ்ரீலங்காவின் இறைமைக்கு எதிராகக் கருத்து வெளியிட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் டிசம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்துக்குச் சமூகம் தருமாறு கொழும்பு மாவட்ட நீதிபதி அழைப்பாணை அனுப்பியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.