தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் ரிவி, மக்களுக்குத் தேவையான பொழுதுபோக்கை மையப்படுத்தி காத்திரமான பல நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது. அந் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் "கோம் சுவீட் கோம்", இந்நிகழ்ச்சியை முன்னர் நடிகர் சத்தியராஜ் தொகுத்தளித்தார், போட்டியின் வெற்றியாளர்களுக்கு வீடொன்றைப் பரிசளிப்பதே நோக்கம். தற்போது தீபக், திவ்வியதர்ஷினி இருவரும் இணைந்து தொகுத்தளிக்கின்றார்கள்.
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011
தமிழகத் தொலைக்காட்சியில் தமிழ்க் கொலை! - காணொளி
தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் ரிவி, மக்களுக்குத் தேவையான பொழுதுபோக்கை மையப்படுத்தி காத்திரமான பல நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது. அந் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் "கோம் சுவீட் கோம்", இந்நிகழ்ச்சியை முன்னர் நடிகர் சத்தியராஜ் தொகுத்தளித்தார், போட்டியின் வெற்றியாளர்களுக்கு வீடொன்றைப் பரிசளிப்பதே நோக்கம். தற்போது தீபக், திவ்வியதர்ஷினி இருவரும் இணைந்து தொகுத்தளிக்கின்றார்கள்.
செவ்வாய், 12 ஏப்ரல், 2011
"நீயா நானா" கோபிநாத்தும் தமிங்கில ஆதிக்கமும்!

குறியீடு :
கோபிநாத்,
தமிழ்,
தொலைக்காட்சி,
நீயா நானா
திங்கள், 4 ஏப்ரல், 2011
தமிழும் ஒரு நாள் தெமல என்றாகுமா!

இலங்கையின் சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெற்றிருக்க வேண்டுமென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உத்தரவு பிறப்பித்திருக்கும் செய்தியானது கல்லுக்குள்ளும் ஈரமிருக்கும் என்பதை தெளிவாக்குகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)