வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 27 செப்டம்பர், 2011
திங்கள், 26 செப்டம்பர், 2011
கேணல் ரமேஸின் மனைவி தென்னாபிரிக்காவில்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கேணல் ரமேஸின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி நிரந்தர பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக நியூயோர்க் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள திருமதி ரமேஸ் வக்சலாதேவியும் பிள்ளைகளான பிரபாகரன், கலைச்சுடர் மற்றும் மேகலாவும் தென்னாபிரிக்காவில் அடைக்கலம் பெற்றுள்ளதாக "திவய்ன" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளி, 23 செப்டம்பர், 2011
புதன், 8 அக்டோபர், 2008
கருணா அம்மான் பா.உ. எதிராக ஜேவிபி வழக்கு தாக்கல்!
ஜனதா விமுக்தி பெரமுன தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வஸந்த சமரசிங்கவின் வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைவர் கருணாஅம்மான் 2008.10.06 ஆம் திகதி 1570/6 எனும் விசேட வர்த்தமானி அறிவுறுத்தலின் பிரகாரம் நேற்று நியமிக்கப்பட்டதானது சட்டத்திற்கு முரணானதெனக் காரணம் காட்டி, ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வில் சில்வா இவ் வர்த்தமானி பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்ததுள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரைப் பிரதிவாதிகளாகக் கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)