தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேஸ் ஶ்ரீலங்கா படையினரால் மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான வகையில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளாரென சனல் 4 மற்றும் ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகளை சாட்சியமாகக் கொண்டு மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.