
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் பெரும் பணச் செலவில் விழாக்களை நடாத்தி போராளிகளின் பேரால் சொத்துக்களைச் சேர்த்து முதலாளிகளாகிக் கொண்டு வருகின்றனர், ஆனால் இந்த போராட்டத்திற்காக அங்கத்தினை இழந்து வாழ முடியாமல் பலர் வறுமையில் தாயகத்தில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது புலம்பெயர்ந்த பல விடுதலைப் புலிகளுக்குத் தெரிவதில்லை.
தற்கொலை செய்து கொண்ட நிரஞ்சன், சங்கீதா தம்பதிகள் உறவினர்களுக்கு உருக்கமான இறுதிக் கடிதத்தினை எழுதி வைத்து விட்டு மரணத்திலும் இணைந்து பிரியாவிடை பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.